தேவனின் இருதயத்தை அறிதல்
சுவிசேஷங்களையும், நிருபங்களையும் நாம் உற்றுக் கவனித்தோமானால், தேவனை நாம் அறிந்துகொள்ளவும் மற்றும் அவரைக்குறித்த அறிவில் வளரவும் வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார் என்பதைக் காணமுடியும். நாம், நமது கிறிஸ்தவக் கடமைகளை மிகத் துல்லியமாகச் செய்துவிட்டு, அவரது இருதயத்தை அறிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்கத் தவறினால்,…