Posts by Ebenezer (Ebi) Perinbaraj

எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்

Day 20
“கடன்கள்” மற்றும் “கடனாளிகள்” என்ற வாக்கியங்களை பயன்படுத்துவதன் மூலம், நாம் அனைவரும் உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். மனித உறவுகளில் பொறுப்புகளும் கடமைகளும் இணைக்கப்பட்டுள்ளது. தேவனுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, மற்றவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளது, அதேபோல் மற்றவர்கள்…

ஜீவ அப்பமாகிய இயேசு

Day 19
ஒரு நாள் திரளான ஜனங்கள் இயேசுவின் பிரசங்கத்தை கேட்க  ஆவலோடு ஒரு வனாந்தரத்தில் கூடினார்கள். அங்கு அவர்களுக்கு உணவு இல்லாதிருந்தது. அவரோடு இருந்த சீஷர்கள் இயேசுவை நோக்கி, உணவு வாங்கிக்கொள்ளும்படி ஜனங்களை அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு இயேசு, பிரம்மிக்கத்தக்க ஒரு…

நன்றி சொல்ல மறவாதீர்கள்

Day 18
இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தபொழுது, “எனக்கு வேண்டிய ஆகாரத்தை எனக்கு தாரும்” என்று நமக்கு கற்பிக்கவில்லை, மாறாக “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று கற்பித்தார். “எங்களுக்கு” மற்றும் “எங்கள்” என்ற வார்த்தைகள் கர்த்தரின் ஜெபம் முழுவதிலும் காணப்படுகிறது: பரமண்டலங்களிலிருக்கிற…

அன்றன்றுள்ள அப்பம்

Day 17
இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தபொழுது, “எனக்கு வேண்டிய ஆகாரத்தை எனக்கு தாரும்” என்று நமக்கு கற்பிக்கவில்லை, மாறாக “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று கற்பித்தார். “எங்களுக்கு” மற்றும் “எங்கள்” என்ற வார்த்தைகள் கர்த்தரின் ஜெபம் முழுவதிலும் காணப்படுகிறது: பரமண்டலங்களிலிருக்கிற…

மன்னாவை அசட்டைப்பண்ணாதிருங்கள்

Day 16
வனாந்தரத்தில், தமது ஜனங்களுக்கு தேவன் மன்னாவை அளித்தபோது. அவர்கள் அதை குறித்து குறைக்கூறினார்கள். தேவன் தந்த உணவு அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அவர்கள் இன்னும் அதிகம் வேண்டும் என ஆசைப்பட்டனர். தேவனுக்கு விரோதமாய் முறையிட்ட ஜனங்களை மோசே ‘கலகக்காரர்கள்’ என்று அழைக்கிறார். அவர்கள்…

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாரும்

Day 15
“அன்றன்றைக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்,” என்று நாம் ஜெபிக்கும்போது தேவன்மேல் நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை அறிக்கையிடுகிறோம். ஒரு நிமிடம் நிதானித்து இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு நல்ல வேலை, சொந்தமாக ஒரு…

இயேசு ஜெபித்த ஜெபம்

Day 14
கெத்சமனே தோட்டத்தில், தமக்கு முன் இருந்த இருண்ட சூழ்நிலையை நோக்கி நின்றபோதிலும், தேவனுடைய சித்தமே நிறைவேற வேண்டும் என்று இயேசு ஜெபித்தார். தேவன் பழைய ஏற்பாட்டில் மேசியா சந்திக்க வேண்டிய வேதனைகளை, ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி சங்கீதம்…

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தம்

Day 13
மூன்றாவதாக, தேவனுடைய சித்தத்தைக்குறித்து பேசுகையில், அதை தேவனுடைய வெளிப்பபடுத்தப்பட்ட சித்தம் என குறிப்பிடுகிறோம். இதைகுறித்து தேவன் நமக்கு வேதத்தில் தெரியப்படுத்தினதினாலே இது தேவனுடைய இரகசிய சித்தத்திலிருந்து முற்றும் மாறுபட்டதாயிருக்கிறது. மேலும் இது தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டது, ஏனெனில் தேவனுடைய…

தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தம்

Day 12
இரண்டாவதாக, தேவனுடைய சித்தத்தை குறித்து கிறிஸ்தவர்களிடம் காணப்படும் ஒரு முறை, ” தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தம்.” தேவனுடைய பகுத்தறியப்பட்ட சித்தமானது இரகசியமானதும் அல்ல வெளிப்படுத்தப்பட்டதும் அல்ல, அது இவை இரண்டிற்கும் இடையேயான ஒன்று. ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடினமான, சவால் நிறைந்த கேள்விகள்…

தேவனுடைய இரகசிய சித்தம்

Day 11
தேவனுடைய சித்தம் என்ன? இந்தக் கேள்வி உங்களுக்கு கடினமானதாகத் தோன்றினால், நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. அதற்கான ஒரு காரணம் கிறிஸ்தவர்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றி பெரும்பாலும் மூன்று விதங்களில் பேசுகிறார்கள். முதலாவது, தேவனுடைய இரகசியமான சித்தம். “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக…

உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக

Day 10
பரலோகத்தில் தூதர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். ஆகவே, உம்முடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல” பூமியிலேயும் உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக, என்று நாம் ஜெபிக்கும்போது நமது கீழ்ப்படிதல் தூதர்களின் கீழ்ப்படிதலைப் போலவே  இருக்க வேண்டும் என்று கேட்கிறோம். தேவ தூதர்கள் எங்கு வேண்டுமானாலும்,…

தேவனுடைய ராஜ்யம் வரும்போது

“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கும்போது, தேவனுக்கு விரோதமாக எழும்பும் எதிரியின் கிரியைகளை அவர் முறியடிக்கவும், உலகத்தை நீதியோடு நியாயம்விசாரிக்கவும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், நாம் தேவனிடம் கேட்கிறோம். தேவனுடைய ராஜ்யம் வருவதாக என்று நாம் ஜெபிக்கும்போது, நாம் கேட்கிற இந்த…