வேதாகமம் சார்ந்த விசுவாசம்
நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் கடினமான காலங்களினூடாகக் கடந்து செல்கிறோம். அத்தகைய காலங்களில், நாம் தேவனிடமிருந்து தீர்வுகளை உடனடியாக எதிர்பார்க்கிறோம். ஆகவே, தேவன் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார் என்று விசுவாசித்து, நாம் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம். நம் ஜெபங்களுக்குப் பதில் வரவில்லையென்றால், நமது…