Posts by Ebenezer (Ebi) Perinbaraj

வேதாகமம் சார்ந்த விசுவாசம்

Biblical Faith
நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் கடினமான காலங்களினூடாகக் கடந்து செல்கிறோம். அத்தகைய காலங்களில், நாம் தேவனிடமிருந்து தீர்வுகளை உடனடியாக எதிர்பார்க்கிறோம். ஆகவே, தேவன் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார் என்று விசுவாசித்து, நாம் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம். நம் ஜெபங்களுக்குப் பதில் வரவில்லையென்றால், நமது…

தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிதல்

Experiencing God's Holiness
நீங்கள் எப்பொழுதாவது தேவனுடைய பரிசுத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? தீர்க்கதரிசிகளுக்குள் முதன்மையானவராகக் கருதப்பட்ட ஏசாயா, தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிந்தார். அது அவருக்கு நிரந்தர மாற்றத்தைக் கொடுத்தது. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்ளூ அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது”…

Biblical Faith

Christian Life
Biblical Faith
All of us go through difficult times in one way or another. During such times, we want to have solutions, and we want them immediately. So we pray to God,…

Experiencing God’s Holiness

Christian Life
Experiencing God's Holiness
Have you ever experienced God’s holiness? Isaiah, considered the prince of the prophets, experienced God’s holiness that forever changed him.  “In the year that King Uzziah died I saw the…

உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல்

நாமனைவரும் பரபரப்பானதும் தொல்லைகள் நிறைந்ததுமான ஒரு உலகத்தில் வாழ்கிறோம். இந்த ஸெல்ஃபி உலகில், பிள்ளைகள் தாங்கள் “விரும்பத் தக்கவர்களாகத்” தோற்றமளிப்பதற்குப் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுள் சிலர், போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் தங்களது தகுதிச் சான்றிதழ்களை “வசீகரமானவையாக” உருவாக்கிக்கொள்வதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மற்ற…

நெருக்கங்களின் மத்தியில் நம்பிக்கை

வாழ்வில் நெருக்கங்களுக்கு விலக்கானவர் என்று யாருமே இல்லை. ஒன்று, கடந்த காலத்தில் நீங்கள் அவற்றைச் சந்தித்திருக்கவேண்டும் அல்லது தற்சமயம் நீங்கள் அவற்றைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். “எனக்கு நெருக்கடி அனுபவங்களே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வீர்களானால், அது வந்துகொண்டிருக்கிறதென்று நிச்சயித்திருங்கள். கிறிஸ்தவ வாழ்வில்…

தாமதியாத நம் தேவன்!

வேதத்தில் இதுவரை எனக்கு மிகவும் விருப்பமான கதை என்றால், அது ‘கெட்ட குமாரன்’ கதைதான். ஞாயிறு வேதாகமப் பள்ளிக் கதை நேரங்களில், அநேக முறைகள் இந்தக் கதை சொல்லப்படுவதை நான் அதிகமாகக் கேட்டிருக்கிறேன். மேலும், அநேகப் பிரசங்கிமார்கள் இந்த உவமைக் கதையின்…

கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தல்

“அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர்…

Rest For Your Soul

Christian Life
We all live in a busy and troublesome world. Children strive to present themselves as “likeable” in this selfie world. While some students labor to build their resume as “compelling”…