Posts by Ebe Lanster

தேவன் தரும் விடுதலைக்கான ஒரு ஜெபம்

Day 31
பரலோகத்திலிருக்கிற பிதாவே, உம்மீது எங்களுக்குள்ள முழுமையான சார்பை ஆழமாக உணர்ந்தவர்களாக, இன்றைய நாளில் உம்முன் வருகிறோம். உமது நாமம் மகிமைப்படாததையும், உம்முடைய சித்தம் நிறைவேறாததையும் நினைத்து வருந்துகிறோம், உம்முடைய ராஜ்யம் வல்லமையோடும் மகிமையோடும் வருவதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். பிதாவே,…

தேவனின் இறுதி விடுதலை

Day 30
நீதியின் வாசஸ்தலமான புதிய சிருஷ்ட்டிப்பில் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மகிமையான எதிர்காலத்தை வாக்களித்திருக்கிறார். அந்த வாசஸ்தலத்தில் தேவன் நம்மோடு கூட வாசம் செய்வார், அதுமட்டுமின்றி நம்முடைய கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு கண்ணீரையும் துடைப்பார். “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை,…

நீங்கள் தோல்வியடையும்பொழுது தேவன் தரும் விடுதலை

Day 29
மீட்டெடுக்கும் கிருபை என்றால் என்ன? தேவனின் மாபெரும் கிருபையினால் தோல்வியடையும்பொழுது தேவனால் மீட்டெடுக்கப்படுவதே ஆகும். தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இரவிலே இயேசு தமது சீஷர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” (மத்தேயு 26:41) என்று சொன்னார், ஆனால் பேதுரு விழித்திருக்கவுமில்லை, ஜெபிக்கவும்…

விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்

Day 28
இயேசு தம்முடைய சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில் இந்த வார்த்தைகளை கூறினார். அவருடைய சீஷர்கள் சோதிக்கப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். சோதனைகள் வரும்பொழுது அது அவர்களை மேற்கொள்ளாதிருக்க இயேசு சீஷர்களிடம் விழித்திருந்து ஜெபிக்கும்படி அழைத்தார். சோதனைக்கு உட்படுவது என்றால் என்ன? ஒரு…

நீங்கள் சோதனைக்குட்படும்பொழுது தேவன் தரும் விடுதலை

Day 27
“எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும்” என்று நாம் ஜெபிக்கும்பொழுது, அவருடைய விசேஷமான கிருபையாகிய தமது இரக்கத்தின் மூலம் நாம் சோதிக்கப்படும்பொழுது நமக்கு பதிலளிக்கிறார். நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ளக்கூடிய விசேஷமான பெலத்தை தேவன் நமக்கு தருகிறார். அப்போஸ்தலனாகிய பவுல், தனது…

உலகத்தில் காணப்படும் தீமைகளிலிருந்து தேவன் தரும் விடுதலை

Day 26
“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”, என்று நாம் ஜெபிக்கும்பொழுது, தேவன் எல்லா ஜனத்துக்கும் மற்றும் தம்மை எதிர்ப்பவர்களுக்கும் கூட அவர் காட்டும் தயவாகிய தம்முடைய பொதுவான கிருபையின் மூலம் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். ஏன் பல அவிசுவாசிகள் அமைதியான, மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை…

தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்

Day 25
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டம் ஆகும். ஒரு பக்கம் நம்முள் மறைந்திருக்கும் சோதனைகள்; மற்றொரு பக்கம் நம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகள். இந்த இரண்டு பக்கங்களில் நடைபெறும் போராட்டத்தைக் குறித்து  ஜெபிக்க ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்”…

நாம் பிறரை எவ்வாறு மன்னிக்க முடியும்?

Day 24
ஒரு பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனால், தாம் கட்டளையிட்டதை மீண்டும் மீண்டும் செய்யத் தவறுகிற நம்மை, எவ்வாறு மன்னிக்க முடியும்? இயேசுவானவர் ஒரு பரிபூரண அன்பின் வாழ்வையும், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றும் வகையிலும் வாழ்ந்தார், அதுமட்டுமன்றி நமது பாவங்களுக்காக தம்முடைய…

நாம் எப்படி மன்னிப்பை பெற்றுக்கொள்ளமுடியும் ?

Day 23
ஒரு பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனால், தாம் கட்டளையிட்டதை மீண்டும் மீண்டும் செய்யத் தவறுகிற நம்மை, எவ்வாறு மன்னிக்க முடியும்? இயேசுவானவர் ஒரு பரிபூரண அன்பின் வாழ்வையும், தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றும் வகையிலும் வாழ்ந்தார், அதுமட்டுமன்றி நமது பாவங்களுக்காக தம்முடைய…

தேவனோடுள்ள ஐக்கியத்தை புதுப்பித்துக்கொள்ளுங்கள்

Day 22
நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்பொழுது, பாவத்தினால் வரக்கூடிய ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டிருக்கிறோம்(ரோமர் 8:1). ஆனால் பாவத்தின் மீதான விருப்பம், பரிசுத்தமாக வாழும் விசுவாசிகளிடமும் கூட காணப்படுகிறது. நீங்கள் தீர்மானத்துடன் பரிசுத்த வாழ்க்கையைத் தேடினாலும், இந்த உலகத்தில் முழுமையாக பாவமற்றவர்களாக உங்களால் இருக்க…

பிறர் உங்களை கைவிடும் நேரங்களில்

Day 21
பிறரை நேசிக்க வேண்டிய கடமையை தேவன்  நமக்கு தந்திருக்கிறார், அதைப்போல பிறரும் நம்மை நேசிக்க வேண்டும் என்ற கடமையை அவர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் நாம் ஒரு வீழ்ந்து போன உலகில் வாழ்கிறோம், தேவனிடமும் மற்றவர்களிடமும் அன்புகூற தவறியது போலவே மற்றவர்களும் தேவனிடமும்…