தேவன் தரும் விடுதலைக்கான ஒரு ஜெபம்
பரலோகத்திலிருக்கிற பிதாவே, உம்மீது எங்களுக்குள்ள முழுமையான சார்பை ஆழமாக உணர்ந்தவர்களாக, இன்றைய நாளில் உம்முன் வருகிறோம். உமது நாமம் மகிமைப்படாததையும், உம்முடைய சித்தம் நிறைவேறாததையும் நினைத்து வருந்துகிறோம், உம்முடைய ராஜ்யம் வல்லமையோடும் மகிமையோடும் வருவதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். பிதாவே,…











