चोर की कहानी यीशु मसीह के अनुग्रह को शक्तिशाली तरीके से प्रदर्शित करती है। हम निम्नलिखित प्रश्नों के माध्यम से इस बात पर चर्चा करने का सुझाव देते हैं कि…
मैं स्वर्ग के बारे में कैसे सुनिश्चित हो सकता हूँ? इससे अधिक महत्वपूर्ण प्रश्न की कल्पना करना कठिन है। यह प्रश्न संसार के हर व्यक्ति से संबंध रखता है। बेशक…
यह लेख पादरी काॅलिन स्मिथ, जो ‘द आर्चर्ड’ के वरिष्ठ पादरी हैं उनके द्वारा लिखित ‘‘7 वर्ड्स फ्रोम द क्राॅस’’ श्रृंखला से दिए गए शिक्षण पर आधारित है। उनकी शिक्षाओं…
இந்தக் கட்டுரை, தி ஆர்ச்சர்ட் திருச்சபையின் தலைமைப் போதகரான, போதகர் காலின் ஸ்மித் அவர்களுடைய தொடர் போதனையான, சிலுவையிலிருந்து 7 வார்த்தைகள் என்கிற போதனைத் தொகுப்பின் அடிப்படையிலானது. இந்தப் போதனையை நீங்கள், ஓப்பன் த பைபிள் ஆப்-ன் யூடியூப்-ல் அல்லது உங்கள்…
இயேசு யார் என்பதையும், அவரால் மக்களுக்காக என்ன செய்யமுடியும் என்பதையும் அவர்கள் காண உதவும்படியாகப் பலமுறை சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் கதையை நான் பயன்படுத்தியுள்ளேன். அவனது வாழ்க்கையின் இறுதி நாள் தனித்துவமான சிறப்புவாய்ந்தது. அது, சிறைச்சாலை அறையின் துயரத்துக்குள் தொடங்கியது. ஆனால்…
கிருபையின் சுவிசேஷத்தைப் போதிக்கும், வல்லமைமிக்க சிறுகதை உங்களுக்கு வேண்டுமென்றால், இயேசுவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்ட கள்ளனின் கதையை மிஞ்சக்கூடிய ஒரு கதையை நீங்கள் காணமுடியாது (லூக்கா 23:39-43; மத்தேயு 27:38-44). உண்மையில், இரண்டு கள்ளர்கள் இயேசுவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டனர். ஒருவன் அவரை விசுவாசித்து, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான்.…
பரலோகத்தைப்பற்றி நான் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்? பரலோகத்தைப்பற்றி நான் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்? அதைவிட அதிக முக்கியமான ஒரு கேள்வியை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. அது உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்குமே பொருந்தும். நாம் அனைவருமே எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமானவர்களாக இருக்கிறோமோ, அப்படியே ஒரு விஷயம்…
கள்ளனின் கதையானது, இயேசு கிறிஸ்துவின் கிருபையை வல்லமையான விதத்தில் வெளிப்படுத்துகிறது. இந்தக் கதை நம்மிடம் இன்று எவ்வாறு பேசுகிறது என்பதைப் பின்வரும் கேள்விகளுடன் விவாதிக்கலாம். அதனுடனேகூட, பின்வரும் பகுதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் படிக்கவும்: • லூக்கா 23:39-43 (கள்ளனின்…