கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தல்

“அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர்…

உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல்

நாமனைவரும் பரபரப்பானதும் தொல்லைகள் நிறைந்ததுமான ஒரு உலகத்தில் வாழ்கிறோம். இந்த ஸெல்ஃபி உலகில், பிள்ளைகள் தாங்கள் “விரும்பத் தக்கவர்களாகத்” தோற்றமளிப்பதற்குப் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களுள் சிலர், போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் தங்களது தகுதிச் சான்றிதழ்களை “வசீகரமானவையாக” உருவாக்கிக்கொள்வதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் மற்ற…

தாமதியாத நம் தேவன்!

வேதத்தில் இதுவரை எனக்கு மிகவும் விருப்பமான கதை என்றால், அது ‘கெட்ட குமாரன்’ கதைதான். ஞாயிறு வேதாகமப் பள்ளிக் கதை நேரங்களில், அநேக முறைகள் இந்தக் கதை சொல்லப்படுவதை நான் அதிகமாகக் கேட்டிருக்கிறேன். மேலும், அநேகப் பிரசங்கிமார்கள் இந்த உவமைக் கதையின்…

நெருக்கங்களின் மத்தியில் நம்பிக்கை

வாழ்வில் நெருக்கங்களுக்கு விலக்கானவர் என்று யாருமே இல்லை. ஒன்று, கடந்த காலத்தில் நீங்கள் அவற்றைச் சந்தித்திருக்கவேண்டும் அல்லது தற்சமயம் நீங்கள் அவற்றைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். “எனக்கு நெருக்கடி அனுபவங்களே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வீர்களானால், அது வந்துகொண்டிருக்கிறதென்று நிச்சயித்திருங்கள். கிறிஸ்தவ வாழ்வில்…
Experiencing God's Holiness

தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிதல்

நீங்கள் எப்பொழுதாவது தேவனுடைய பரிசுத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? தீர்க்கதரிசிகளுக்குள் முதன்மையானவராகக் கருதப்பட்ட ஏசாயா, தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிந்தார். அது அவருக்கு நிரந்தர மாற்றத்தைக் கொடுத்தது. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்ளூ அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது”…
Biblical Faith

வேதாகமம் சார்ந்த விசுவாசம்

நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் கடினமான காலங்களினூடாகக் கடந்து செல்கிறோம். அத்தகைய காலங்களில், நாம் தேவனிடமிருந்து தீர்வுகளை உடனடியாக எதிர்பார்க்கிறோம். ஆகவே, தேவன் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார் என்று விசுவாசித்து, நாம் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம். நம் ஜெபங்களுக்குப் பதில் வரவில்லையென்றால், நமது…
whole life discipleship

முழு வாழ்க்கைக்கான சீஷத்துவம்

மத்தேயு 28:19-20-ல், இயேசு தம் சீஷர்களுக்கு, “போங்கள்” என்றும் “சீஷராக்குங்கள்” என்றும் கட்டளையிடுகிறார். ‘எவ்விதமான சீஷர்கள்?’ என்பது இதில் யோசிக்கவேண்டிய கேள்வியாகும். இங்கு இயேசு, வார இறுதி நாட்களில் ஆலயத்திலும், ஆலயத்திற்கடுத்த பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடும்போது மட்டும் இயேசுவின் போதனையின்படி வாழும்,…
Let the word dwel among you

தேவ வசனம் உங்களுக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருப்பதாக

தவறான கருத்துக்கள் மற்றும் உண்மையற்ற தன்மை ஆகியவற்றையே அடையாளமாகக்கொண்டதொரு காலத்தில் நாம் வாழ்கிறோம். வரலாற்றில் வேறு எந்தவொரு காலக்கட்டத்தினின்றும் இது வேறுபட்டதல்ல எனினும், இப்பொழுது நாம் இதை மிகப்பரவலாகக் காண்கிறோம். சில திருச்சபைகள், நிலையற்ற உலகக் காரியங்களில் ஈடுபட்டு, சமூகக் கூடுகைத்…
Recognizing God in Times like this

தேவனை அடையாளம் காணும் வேளை

கடந்த சில ஆண்டுகள், நாம் வேலை செய்கிற விதத்தைப் பல்வேறு வழிகளில் மாற்றியிருக்கின்றன. உலகளாவிய லாக்-டௌன் உச்சத்தில் இருந்தபோது, வீட்டிலிருந்தே வேலை செய்வது என்ற ஏற்பாடு, உலகம் தழுவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாயிருந்தது. இருப்பினும், இப்பொழுது மக்கள் இயல்பு வாழ்க்கை மற்றும்…
Humble

மனுஷீகப் பெருமையும் தெய்வீகத் தாழ்மையும்

உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8). தாழ்மை என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாம்ச சரீரத்தில் வாழ்ந்த போது வெளிப்படுத்திய மிக முக்கியமான தெய்வீகப் பண்புகளில் ஒன்றாகும். ஆனால், எல்லாத் தீமைக்கும்…
Reconcile

மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதலின் மேன்மை!

இரட்சிப்பின் அனுபவத்தில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தேவனுடைய மன்னிப்பு மற்றும் ஒப்புரவாக்குதல், தேவனுடனான ஐக்கியம் (அல்லது) உறவு போன்ற மேன்மையான காரியங்களை நன்கு அறிந்து,  அனுபவிக்கிறவர்களாயிருப்பார்கள். இதை வெளிப்படுத்துவது  என்னவென்றால் சகமனிதர்களுடன் அவர்கள் கொண்டுள்ள அன்பும், உறவும், சகமனிதர்கள் தங்களை காயப்படுத்தும்…
The Feet Of Jesus

இயேசுவின் பாதங்கள்

பலதிறப்பட்ட பணிகள், முறைப்படியான திட்டமிடல் மற்றும் துல்லியமான செயல்பாடு ஆகியவை, மிகவும் அத்தியாவசியமான அம்சங்களாக இருக்கும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். உண்மையாகச் சொல்வதானால், “மனிதர்கள்” இந்த நவீன உலகில், “மனிதச் செயல்களாக” உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அதன் மூலம் நான் சொல்வது…

இயேசு, நமது சிறந்த ‘பெனாயா’

சமீபத்தில் ‘பார்னெஸ் அண்ட் நோபுள்’புத்தக நிலையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அண்மைக் காலத்திய புத்தகங்களில் தேடிக்கொண்டிருந்தேன். மனதுக்குத் துக்கமாயிருந்தது. இந்தத் தலைமுறையினர் வாசிக்கின்ற புத்தகங்களைப் பார்க்கும்போது சன்மார்க்கச் சீரழிவு கண்கூடாகத் தெரிந்தது. சிறந்த விற்பனையாளர்கள் வக்கிரம், வஞ்சகம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதில் தங்களுக்குள்…
Unity in Essentials_A Cure for Christian Sectarianism

இன்றியமையாதவைகளில் ஒற்றுமை: கிறிஸ்தவப் பிரிவினைவாதத்திற்கு ஒரு தீர்வு

பிரிவினைவாதம் என்பது என்ன? பிரிவினைவாதம் என்கிற சொல், பிரிவு என்னும் வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அதிலிருந்துதான் பகுதி என்ற சொல்லும் வருகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவை மிகக் கவனமாகப் பின்பற்றுகிறவர்கள்… கருத்தளவில் எவ்வளவுதான் நெருங்கிய ஒற்றுமையுடையவர்களாய் இருந்தாலும், மற்றப் பிரிவினரைக் குறித்த வெறுப்பு…
Christ’s Blood Speaks Better Things Than That of Abel’s The Gospel

ஆபேலின் இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் மேன்மையானவைகளைக் கிறிஸ்துவின் இரத்தம் பேசுகிறது

2020, அக்டோபரில், சாத்தான்குளம் பகுதியிலிருந்து, தந்தை-மகன் ஆகிய இருவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள், அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் இருவரும், காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ்ச் சித்திரவதை செய்யப்பட்டு, நேர்மையற்ற காவலர்களால் கொல்லப்பட்டனர். பல மணி நேரங்களுக்கு நீடித்ததான, இந்த இரக்கமற்ற…
Exaltation of Jesus

பிதாவாகிய தேவனால் இயேசு மகிமையடைதல்

பிதாவாகிய தேவனால் இயேசு மகிமையடைதல் பிதாவாகிய தேவன், இந்த உலகத்தை ஒப்புரவாக்கும்படி, இயேசுவை அனுப்பினார். நமது ஆதிப் பெற்றோராகிய ஆதாமும், ஏவாளும், தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பாவத்தில் விழுந்து, இவ்விதமாகத் தேவனால் அவர்களுக்கு ஆதியில் வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டனர். ஆதாமையும், ஏவாளையும்…

விட்டுவிடுங்கள், தேவன் பார்த்துக்கொள்வார்!

மோசேயின் தாயாகிய யோகெபேத், எனது மிகப்பெரிய அபிமானத்துக்குரியவள். தன் தேவன் மீதான எளிய,கள்ளமில்லாத விசுவாசத்துடன்கூடிய அவளது சமயோசித அறிவு,எப்படி நாமும் அவளைப்போல் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. சரித்திரத்தில் அது மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். இஸ்ரவேலரில் புதிதாய்ப் பிறந்திருக்கும்…
What comes after promise

வாக்குத்தத்தத்தை அடுத்து வருவது என்ன?

வேதத்தில் இதுவரை எனக்கு மிகவும் விருப்பமான கதை என்றால், அது ‘கெட்ட குமாரன்’ கதைதான். ஞாயிறு வேதாகமப் பள்ளிக் கதை நேரங்களில், அநேக முறைகள் இந்தக் கதை சொல்லப்படுவதை நான் அதிகமாகக் கேட்டிருக்கிறேன். மேலும், அநேகப் பிரசங்கிமார்கள் இந்த உவமைக் கதையின்…
Knowing His Heart

தேவனின் இருதயத்தை அறிதல்

சுவிசேஷங்களையும், நிருபங்களையும் நாம் உற்றுக் கவனித்தோமானால், தேவனை நாம் அறிந்துகொள்ளவும் மற்றும் அவரைக்குறித்த அறிவில் வளரவும் வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார் என்பதைக் காணமுடியும். நாம், நமது கிறிஸ்தவக் கடமைகளை மிகத் துல்லியமாகச் செய்துவிட்டு, அவரது இருதயத்தை அறிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்கத் தவறினால்,…
No More Jacob

இனி நான் யாக்கோபு அல்லன்

யாக்கோபின் கதை, வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். அதில் காணப்படும் அனைத்து எதிர்பாராச் சம்பவங்கள் மற்றும் திடீர்த் திருப்பங்களுடன், இந்த மனிதர் தனது வெளிப்படையான தவறுகளுக்குப் பின்னரும்கூட, எப்படித் தேவனால் நேசிக்கப்படுகிற ஒருவராக மாறினார் என்பது, கற்பதற்கு மிக முக்கியமான ஒரு பாடமாகும்.…